கிறுக்கல்களும் என்றோ ஒரு நாள் காலத்தால் அழியாத காவியமாகலாம்

Saturday, 6 April 2013


மோகம்

என்னிடம்
இரவல் வாங்கிய
பேனா எழுதவில்லை
என்கிறாய்!

ஒருவேளை..... 
உன்  விரல்களின் 
அணைப்பில்.....
மோகம் முற்றி
மூர்ச்சையாகி இருக்குமோ?

No comments: