கிறுக்கல்களும் என்றோ ஒரு நாள் காலத்தால் அழியாத காவியமாகலாம்

Friday, 5 April 2013

கவிதைக்குயில்

என் அன்பு எனும் சமுத்திரத்தில்
ஆவியான மேகம்......
உன் காதோரம் விழுகின்ற
கவித்தூறல்களாகும்!
என்
-டைக்கண் பார்வையை அம்பாக்கி
வி -ல்லெனும் புருவத்தில் நாணேற்றி
தை -த்துவிட நினைக்கிறேன் உங்களை
இந்தக் “கவிதை(கு)யில்” !!!

No comments: